Crime

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி உணவு பரிமாறாத கோபத்தில் தலையை வெட்டிக் கொன்று, தோலை உரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தும்கூரைச் சேர்ந்தவர் சிவராமா. அரவை மில் ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா. கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p1wWNbI

Post a Comment

0 Comments