
கோவை: கோவை - அன்னூர் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி பணம், 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து அன்னூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக நிர்வாகி. இவர், கார் வாட்டர் வாஷ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், புதியதாக இடம் வாங்குவதற்காக, ரூ.1.50 கோடி பணத்தை தனது வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்து வைத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O1TWAYx
0 Comments