
திருச்சி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கரைநீதிமன்ற அனுமதியின் பேரில் திருச்சி ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். நேற்று மாலை அவர் நீதிபதி டி.ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bejJ6n4
0 Comments