
காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடல் எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் 60 போதைப் பொருள் பொட்டலங்களை படகில் கடத்தி வந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9PCNZKD
0 Comments