Crime

சென்னை: காரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தீனா (33). இவர், தனது தம்பி ஹரிபாபு, 2-வது தம்பியின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் மாதவரம் பொன்னியம்மன் மேடு நடசக்தி கடம்பாவு அம்மன் கோயில் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4PX61fb

Post a Comment

0 Comments