
திருப்பூர்: திருப்பூரில் தாய், மகன்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தலா 4 ஆயுள் சிறை தண்டனை விதித்துதிருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). இவர் மனைவி, மகன், தாய் உள்ளிட்டோருடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உணவகம் நடத்தி வந்தபோது, அந்த உணவகத்தின் எதிரே நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kWEw9le
0 Comments