
சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை கொடுக்காமல் தலைமறைவானவரை கண்டுபிடித்து அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸார்கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோபால பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சுக்கூர் (45). இவர், சென்னையைச் சேர்ந்த ஜாசிம் என்பவரிடம் குருவியாக (வெளிநாட்டுக்கு சென்று சட்ட விரோதமாக தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கடத்திவருபவர்) வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4L5eVan
0 Comments