
சென்னை: வேலைக்கு செல்லாததை கண்டித்த மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் கண்ணன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தி (58). இவர், தனது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார். ஜான்சி, அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறார். மருமகன் புஷ்பராஜ் (48) வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ORaI7Lj
0 Comments