சீண்டி பார்க்கும் சீனா... அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்டு அத்துமீறல்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/china-unilaterally-renames-30-places-in-arunachal-pradesh-497050

Post a Comment

0 Comments