Crime

காஞ்சிபுரம்: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெரும்புதூர் போலீஸாரின் மனைவி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூர் பகுதியைச் சேர்ந்தமனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோகரன் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸாராக பணி செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XjUcdto

Post a Comment

0 Comments