
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.3 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன. துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தது.
இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்ததால் சுங்கத் துறை அதிகாரிகள், பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a324qUo
0 Comments