Crime

விஜயவாடா: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலம் மண்டலத்தில் உள்ள கங்குபல்லே கிராமத்தைச் சேர்ந்தவர் கேஷனபள்ளி பிரம்மய்யா. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் பல் வேறு பயிர்களைப் பயிரிட்டு வந்துள்ளார்.

ஆனால், காலம் தவறிய மழை மற்றும் பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் அதிகரித்தது. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரித்ததால், உடனடியாக பணம் சம்பாதிக்க நினைத்து கஞ்சா விதைகளை வாங்கி வந்தார். வேறு வழியின்றி தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/beIxzw4

Post a Comment

0 Comments