Crime

தாம்பரம்: சென்னை, இரும்புலியூரை சேர்ந்த நபரிடம் சிபிஐ அதிகாரிகள் போல் தொலைபேசியில் பேசி ரூ.50 லட்சம் பணமோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை, இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). இவருடைய செல்போனுக்கு 44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதிலிருந்து சிபிஐ அதிகாரி போல் பேசிய நபர், ‘உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eWwgYyK

Post a Comment

0 Comments