Crime

வண்டலூர்: வண்டலூரில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஆயுதங்களால் வெட்டி கொலைசெய்த வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த, 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ரவுடிகளை போலீஸாரிடம் காட்டிகொடுத்ததால் கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆராமுதன் (55). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கல்லூரி பயிலும் மதேஷ் என்ற மகனும், 9-ம் வகுப்பு பயிலும் நேத்ரா என்ற மகளும் உள்ளனர். இவர் திமுக., காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5bIkwGW

Post a Comment

0 Comments