Crime

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், எஸ்.வி.மங்கலம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UgZc81u

Post a Comment

0 Comments