Crime

கோவை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டிய விவகாரம் தொடர்பாக, கைதான 4 பேரை காவலில் எடுத்து, கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, 2022 அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GieB48I

Post a Comment

0 Comments