Crime

சென்னை: சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டை ரூ.20லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து வசிப்பவர் அண்ணாதுரை (58). இவருக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் (32) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவர் வீட்டின்உரிமையாளருக்கு நன்கு பழக்கமானவர்.

இந்நிலையில், குத்தகைக்குஇருக்கும் வீட்டையே ரூ.50 லட்சத்துக்கு சொந்தமாக வாங்கி தருகிறேன் என மாரியப்பன் உறுதி அளித்துள்ளார். இதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PIwBs4a

Post a Comment

0 Comments