
மும்பை: கடந்த 3 நாட்களில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள தங்கம் மும்பை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர். இதன்மூலம் 15.89 கிலோ எடையுள்ள தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.8.7 கோடியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u3pt5go
0 Comments