Crime

சென்னை: வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கம் தர்மராஜா நகர் விஸ்வநாதன் பிரதான தெருவைச் சேர்ந்தவர் பாரதி (36). இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சிபிஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து, ``போதைப் பொருள் கடத்துவதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. உங்கள் வீட்டுக்கு போதைப் பொருள் பார்சல் சென்ற ஆதாரங்கள் இருக்கின்றன. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25 ஆயிரம் தர வேண்டும்'' என்று அந்த நபர் கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PJ8XU79

Post a Comment

0 Comments