Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உளுந்தை ஊராட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை நகர் ஊரமைப்பு திட்ட அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக கூறி, உளுந்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிவிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த மாதம் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரியான சின்னமுனியாண்டி, ஊராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பாணைக்கு விளக்கம் அளிப்பதற்காக ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் ரமேஷை சந்திக்க சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n6MGsXp

Post a Comment

0 Comments