Crime

கோவை: கோவை பீளமேட்டில் தொழிலதிபர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு, வீட்டிலிருந்த ரூ.10 லட்சம் பணம், 30 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை பீளமேட்டில் உள்ள புரானி காலனியை சேர்ந்தவர் சபீர் ( 65 ). தொழில திபர்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் சபீர், அவரது மனைவி மற்றும் தாயார், 2 பேத்திகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மகன் முகமது, மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று அதிகாலை 1 மணியளவில் முகமூடி அணிந்திருந்த 4 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு எழுந்த சபீர், மனைவி, தாய் மற்றும் 2 பேத்திகளை கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப் போட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YiHdjha

Post a Comment

0 Comments