Crime

சென்னை: நடிகை கவுதமியிடம் நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

125-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்திருப்பவர் நடிகை கவுதமி.இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்தாண்டு புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``நான் சினிமாவில் 17 வயதுமுதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் ( தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி ) வாங்கினேன்.அதை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9OYlNJG

Post a Comment

0 Comments