
பொன்னேரி: மீஞ்சூர் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை அஜீத்(26). கூலித் தொழிலாளியான இவர் மீது, மணலிபுதுநகர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sPb7NOF
0 Comments