Crime

சென்னை: பெற்றோருக்கு பணம் அனுப்பாமல் பிரியாணி வாங்கி சாப்பிட்ட மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய ராஜ் ( 31 ). இவரது மனைவி இலக்கியா, வேளச்சேரி வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இருவரும் வேளச்சேரியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். பணியில் இருந்து தாமதமாக வரும் போதும், உடல் நலக் குறைவு ஏற்படும் போதும் கணவரிடம் பணம் கொடுக்கும் இலக்கியா, பிரியாணி வாங்கி வரச் சொல்லி இருவரும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5JxBwPk

Post a Comment

0 Comments