
பெங்களூரு/பனாஜி: கோவா தனியார் விடுதியில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற பெங்களூரு தனியார் நிறுவன சிஇஓ சுச்சானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுச்சானா சேத் (39). இவர் பெங்களூருவில் The Mindful AI Lab என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். தனது கணவரை விட்டு பிரிந்த சுச்சானா சேத் தனது 4 வயது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தன் மகனுடன் கோவாவில் உள்ள கண்டோலிம் நகருக்கு சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wP3dO0F
0 Comments