
சென்னை: சீனாவிலிருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக ஒருவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனக்கு தெரிந்த நண்பர்களான சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோர் சீனாவில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது என்றும், அதில் முதலீடு செய்தால் லாபத்தில்பங்கு தருவதாகவும்,ரூ.3 கோடி முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PH23hos
0 Comments