Crime

சென்னை: வங்கி மோசடிகள் குறித்தும், எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த பொது மேலாளர் வி.ரங்கா ராவ் வங்கி மோசடிகள் குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்வதற்காக ‘கேஒய்சி’ படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு வங்கிகளில் இருந்து ஒரு லிங்க் அனுப்பி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zVq5Z2j

Post a Comment

0 Comments