Crime

கோவை: கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, மேலும் 125 பவுன் நகையை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக திருட்டில் ஈடுபட்டவரின் மாமியாரையும் போலீஸார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி நள்ளிரவில் நகைக் கடைக்குள் நுழைந்த நபர் ஒருவர், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 575 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரத்தின புரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gPtS7vj

Post a Comment

0 Comments