Crime

கோவை: மேட்டுப்பாளையம் அருகே யானை தந்தம் விற்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் உட்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெறுவதாக மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு ஆகியவை கடந்த 3-ம் தேதி கொடுத்த தகவல் அடிப்படையில், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xECiF5z

Post a Comment

0 Comments