Crime

நாமக்கல்: ராசிபுரம் அருகே நேரிட்ட சாலை விபத்தில், கொல்லிமலையைச் சேர்ந்த வனவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளாமூடு பகுதியைச் சேர்ந்தவர் மர வியாபாரி ராஜன் (40). இவரும், கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சி ஊர்கலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் (38) என்பவரும், கொல்லிமலையில் மரம் வெட்ட வனத் துறையினரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AP2GW5m

Post a Comment

0 Comments