
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே நீதிமன்ற பிடியாணை உத்தரவை நிறை வேற்றுவதற்கு போக்சோ வழக்கில் தொடர்புடைய இளைஞரை கைது செய்ய சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆனந்தா நகரைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் மகன் அசோக் என்ற ஜேசுராஜ் (29). பனைத் தொழிலாளியான இவர், 2021-ம் ஆண்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். போக்சோ வழக்கில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Liys8G5
0 Comments