Crime

விருதுநகர்: மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயிலில், பெங்களூரு சித்பேட்டிலிருந்து விருதுநகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 5 பண்டல்களில் குட்கா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மைசூரு விரைவு ரயில் நேற்று காலை விருதுநகர் வந்தபோது, பார்சலில் வந்த 5 பண்டல்களும் இறக்கப்பட்டன. அவற்றைவாங்குவதற்காக வந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L4WlQMu

Post a Comment

0 Comments