
மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 88 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளுன என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து பலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் கோவில்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mBT32Uz
0 Comments