Crime

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோட்டூர்புரம், சர்தார் பட்டேல் சாலை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலய ஊழியர்கள் கடந்த 2-ம் தேதி காலை வழக்கம் போல் தேவாலயத்தின் கதவை திறக்க முயன்றனர். அப்போது கதவு ஏற்கெனவே திறந்திருப்பதை பார்த்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.10 லட்சம் காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vkJ5nwN

Post a Comment

0 Comments