Crime

நாமக்கல்/சென்னை: குழந்தை விற்பனை விவகாரத்தில் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் தரகர் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மனைவி நாகஜோதிக்கு, கடந்த 7-ம் தேதி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர்அவர் மேல்சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZxIsqf7

Post a Comment

0 Comments