Crime

கும்மிடிப்பூண்டி: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், விநியோகிக்கப்படும் அரிசி சேகரிக்கப்பட்டு, ஆந்திராவுக்கு லாரிகள், வேன்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அவ்வப்போது, போலீஸார் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைக் கைது செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ufrK95H

Post a Comment

0 Comments