
தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (60). இவர் மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு மணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாள், தனம் மட்டும் பெரியூர் கிராமத்தில் வசித்து வந்தனர். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G6mbiyj
0 Comments