
திருநெல்வேலி: நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்களும், கிராம மக்களும் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகே உள்ளதிருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்த சந்தியா(18) என்றஇளம்பெண், நேற்று முன்தினம்அவர் பணிபுரியும் கடையின் குடோனில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலைசம்பவம் நடைபெற்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8db0YIW
0 Comments