
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், வடக்கு பகுதி 11- வது தெருவில், பிளாஸ்டிக் பக்கெட்டுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.
இங்கு கடந்த அக். 23-ம் தேதி மாலை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்ததும் அவர்கள் மது போதையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். கல், கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gxG43da
0 Comments