
திண்டுக்கல்: பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் கைத்துப்பாக்கியை காட்டி கேரள இளைஞர்கள் பயமுறுத்தியதாக பயணிகள் புகாரின்பேரில் அவர்களை கொடைரோடு ரயில்வே போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் கள் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி எனத் தெரிய வந்தது.
கேரள மாநிலம், பாலாக்காடு நகரில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் சென்று கொண் டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TpRLSjV
0 Comments