
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே விவசாய தோட்டத்தில் மர்ம நபர்கள் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே கொத்தமங்களம் கிராமத்தில் உள்ள இரு விவசாய தோட்டத்தில் நேற்று முன் தினம் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GFyUhZT
0 Comments