Crime

கோவை: கோவை கருமத்தப்பட்டி மேம்பாலத்தில் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் பயணிகள் உயிர் தப்பினர்.

சேலத்தில் இருந்து நேற்று மதியம் அரசுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(47) என்பவர் பேருந்தை ஓட்டினார். மாலையில், 6 வழிச்சாலையில் கருமத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்து புகை வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cXYNm0E

Post a Comment

0 Comments