Crime

சிவகங்கை: சிவகங்கையில் கடையை சேதப்படுத்தியதை தட்டிக் கேட்ட காவலரை இளைஞர்கள் வாளை காட்டி விரட்டினர். அவர் பெட்ரோல் பங்க்குக்குள் நுழைந்ததால் உயிர் தப்பினார்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் இரவு இருவர் வாளை காட்டி மிரட்டி சிகரெட் கேட்டனர். அங்கிருந்தோர் அவர்களை விரட்டி விட்டனர். பின்னர் கடைக்காரர் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அந்த நபர்கள், மேலும் இருவருடன் சேர்ந்து மீண்டும் கடைக்கு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cyrCHFt

Post a Comment

0 Comments