Crime

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கத்தியால் தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பிளஸ் 2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடி மண் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 16 மற்றும் 17 வயதுடைய 2 மாணவர்கள் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gWGirUy

Post a Comment

0 Comments