Crime

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி புதுப்பேட்டையை சேர்ந்த மாநகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக்மன்சூர் (42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பேட்டை நகர இந்து முன்னணி துணைத் தலைவர் ஐயப்பன் என்பவருக்கும், பேட்டை செக்கடி பகுதியிலுள்ள இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி டவுன் பகுதியிலுள்ள டீக்கடையில் அவர்கள் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவில் தகராறு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8BdM5zD

Post a Comment

0 Comments