Crime

சென்னை: நகை, பணம் கொடுக்கவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கல்லூரி மாணவியை மிரட்டி வரும் இளைஞரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் தி.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழி ஒருவர் மூலம் இன்ஸ்டாகிராமில் மாதவரத்தைச் சேர்ந்த சந்திப் சோலங்கி (23) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர், இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துள்ளனர். தங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UZrKnzL

Post a Comment

0 Comments