
சென்னை: வடபழனி முருகன் கோயிலில், குச்சியில் டேப் ஒட்டி நூதன முறையில் உண்டியல் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இக்கோயிலுக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல நீண்ட நேரம் உண்டியல் அருகே நின்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6FgdkUf
0 Comments