Crime

வண்டலூர்: பள்ளி மாணவியை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு நகை மற்றும் பணம் பறித்த பொறியாளரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

செங்கை மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தபள்ளி மாணவி (16) தனது பெற்றோரின் செல்போனைப் பயன்படுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த, பொறியாளர் வேல்முருகன் (22)என்பவருடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு கேம் விளையாடி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m6lZd3f

Post a Comment

0 Comments