Crime

குமுளி: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு தினசரி மற்றும் பம்பர் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. தினசரி லாட்டரியை பொருத்தளவில் தினமும் பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mkQO1Lq

Post a Comment

0 Comments