
திருப்பூர்: அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இயக்குநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
சென்னை சாலி கிராமம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் தசி (எ) சிவக்குமார் (50). சின்னத்திரை இசையமைப்பாளர். இவர் மற்றும் கோயம்பேடு நெற்குன்றத்தை சேர்ந்த சின்னத்திரை இயக்குநர் மூவேந்திரன் (54), தமிழ் அடியான் (50), ஆவடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் (44) ஆகியோர் கேரளாவில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R6ms8tx
0 Comments